Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை ஐகோர்ட்டில் புதிய நீதிபதிகள்: ஜனாதிபதி உத்தரவு!

Webdunia
வியாழன், 24 மார்ச் 2022 (17:22 IST)
சென்னை ஐகோர்ட்டில் புதிய நீதிபதிகளை நியமனம் செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார். 
 
சென்னை ஐகோர்ட்டில் 6 புதிய வழக்கறிஞர்கள் பெயர்கள் நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்ட நிலையில் அவர்களில் 2 பேர்களை நியமனம் செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார் 
 
இதனையடுத்து சென்னை ஐகோர்ட்டில் கூடுதல்  நீதிபதிகளாக என்.மாலா மற்றும் எஸ்.சௌந்தர்ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த இரண்டு நீதிபதிகள் நியமனம் மூலம் சென்னை ஐகோர்ட்டில் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது 
 
மேலும் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்னும் 14 இடங்கள் காலியாக உள்ளது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோவை மேயரை அடுத்து நெல்லை மேயரும் ராஜினாமா.. ஒரே நாளில் 2 மேயர்கள் ராஜினாமாவால் பரபரப்பு..!

திமுக ஆட்சிக்கு எதிர்ப்பு வரும்போதெல்லாம் ஆர்.எஸ்.பாரதி ஏவி விடப்படுவார்: அண்ணாமலை

கங்கனா ரனாவத்தை அறைந்த பெண் காவலர் சஸ்பெண்ட் ரத்து.. ஆனால் பணியிட மாற்றம்..!

கோவை மேயர் கல்பனா ஆனந்த குமார் திடீர் ராஜினாமா! என்ன காரணம்?

இரவு 7 மணிக்குள் 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments