Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேக்கப் முக்கியமில்ல: உயிர்தான் முக்கியம்; பெண்களுக்கு அமைச்சர் நறுக்!!

Webdunia
புதன், 23 ஜனவரி 2019 (08:21 IST)
சாலை விதிகளை மதித்து ஹெல்மெட் அணிந்து வாகனத்தை ஓட்ட வேண்டுமென அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அன்றாடம் ஏராளமான விபத்துக்களை நாம் பார்க்கிறோம், கேள்விபடுகிறோம். இந்த விபத்துக்கெல்லாம் முக்கிய காரணம் சாலை விதிகளை மதிக்காமல் செல்வதே..
 
இந்நிலையில் சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மக்கள் தயவுசெய்து சாலை விதிகளை பின்பற்ற வேண்டும். அப்படி பின்பற்றினால் தான் விபத்துக்களை தடுக்க முடியும். அனைவரும் தலைகவசம் அணிந்துதான் வண்டி ஓட்ட வேண்டும். 
 
குறிப்பாக பெண்கள் தங்கள் மேக்கப் கலைகிறது என்பதால் ஹெல்மெட் அணிவதில்லை. மேக்கப்பை விட உயிர் தான் முக்கியம். ஆகவே பெண்கள் ஹெல்மெட் அணிந்து வண்டியை ஓட்டுங்கள் என அவர் கேட்டுக்கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments