Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு நபரை காலால் எட்டி உதைத்த மகளிர் காவல் ஆய்வாளர் !

Webdunia
புதன், 11 மார்ச் 2020 (20:23 IST)
ஒரு நபரை காலால் எட்டி உதைத்த மகளிர் காவல் ஆய்வாளர் !

தூத்துக்குடி மாவட்டத்தில் சிபிசிஐடி மகளிர்  காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றிவரும் சபீதா, ஒரு நபரை வார்த்தை மீது அவரை எட்டி உதைக்கும் வீடியோ காட்சி தற்போது வைரல் ஆகி வருகிறது.
 
சிபிசிஐடி காவல் ஆய்வாளர் சபீதா வீட்டில் மாரியம்மாள் என்பவர் வேலை பார்த்து வந்தாள். அவரை பார்க்க அவரது உறவுக்காரர் சங்கர் வந்துள்ளது. அப்போது, சபீதாவும் அவரது கணவரும் மாரியம்மாளை உறவினருடன் தொடர்பு படுத்தி பேசி,  சங்கரையும் அவரையும் ததாகாத வார்த்தைகளால் திட்டி எட்டி உதைத்துள்ளார்.
 
இதனால், மனமுடைந்த மாரியம்மாள் தூக்கமாத்திரை தின்று தற்கொலை முயன்று,  சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், பாதிக்கப்பட்ட அவர், எஸ்.பி மற்றும் மாநில மனித உரிமை ஆணையத்தில் புகாரை அனுப்பி வைத்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments