Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வணிகரிடம் பணம் பறித்து மோசடி செய்த பெண் காவலர்… நீதிமன்றக் காவல்!

Webdunia
வெள்ளி, 3 செப்டம்பர் 2021 (11:16 IST)
மதுரையைச் சேர்ந்த பெண் காவலர் வசந்தி என்பவர் வணிகர் ஒருவரிடம் இருந்து 10 லட்சம் ரூபாய் பணம் பறித்து மோசடி செய்துள்ளார்.

மதுரையைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் வசந்தி, இளையான்குடியைச் சேர்ந்த வணிகர் ஒருவரிடம் 10 லட்சம் ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு திரும்ப தராமல் ஏமாற்றியுள்ளார். இதையடுத்து அந்த நபர் புகார் கொடுக்கவே வசந்தி தலைமறைவானார். இதையடுத்து பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அவர் கடந்த 26 ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

நீதிமன்றத்தில ஆஜர்படுத்தப்பட்ட அவரை நீதிமன்றக் காவலில் ஒரு நாள் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அஜர்பைஜானில் இனி படப்பிடிப்பு இல்லை.. பாகிஸ்தானுக்கு ஆதரவு கொடுத்ததால் சிக்கல்..!

எக்ஸ் தளத்தில் டிரெண்ட் ஆகும் #BoycottTurkey.. இந்தியா - துருக்கி வணிகம் பெரும் பாதிப்பு..!

இந்தியாவால் பாகிஸ்தானுக்கு அதிக சேதம்.. பாகிஸ்தானால் இந்தியாவுக்கு எந்த சேதமும் இல்லை: அமெரிக்க பத்திரிகை

பலுசிஸ்தான் தான் இனி எங்கள் நாடு, பாகிஸ்தானில் இருந்து பிரிந்துவிட்டோம்.. அதிர்ச்சி அறிவிப்பு..!

ஆகமம் இல்லாத கோயில்களை அடையாளம் காண வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments