Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடுரோட்டில் அக்கா கணவரைத் தாக்கிய பெண் – எதற்குத் தெரியுமா ?

Webdunia
வியாழன், 5 டிசம்பர் 2019 (08:56 IST)
குடித்துவிட்டு வந்து அடிக்கடி அக்காவை அடித்துத் துன்புறுத்தும் அக்கா கணவரை ஒரு பெண் நடுரோட்டில் வைத்து வெளுத்து வாங்கியுள்ளார்.

சென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்த தம்பதிகள் சிவா மற்றும் இந்து. இவர்களுக்கு திருமணம் ஆகி 15 வருடங்களுக்கு மேல் ஆகிறது. குடி அடிமையான சிவா அடிக்கடி தனது மனைவியை அடித்துத் துன்புறுத்துவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.

இதுபோல சமீபத்தில் ஒருநாள் சிவா சாலையில் சென்றுகொண்டிருக்கும் போது இந்துவை அடிக்க ஆரம்பித்துள்ளார். அப்போது அங்கிருந்து இந்துவின் தங்கை சங்கீதா பொறுக்கமாட்டாமல் நடுரோடு எனக் கூடப் பார்க்காமல் சிவாவை அடி வெளுத்து வாங்கியுள்ளார். அவரின் தாக்குதலை தாங்க முடியாத சிவா சாலையில் பரிதாபமாக விழுந்தார். இதை யாரோ வீடியோவாக எடுத்து சமூகவலைதளங்களில் பரப்பியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

அடுத்த கட்டுரையில்
Show comments