Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜகவின் பழங்குடியின் வேட்பாளர் திரெளபதி முர்மு: திருமாவளவன் ரியாக்சன் என்ன?

Webdunia
புதன், 22 ஜூன் 2022 (13:17 IST)
பழங்குடியினர் மற்றும் தலித் மக்களுக்காக குரல் கொடுத்து வருவதாக திருமாவளவன் கூறிவரும் நிலையில் பழங்குடியின பெண் ஒருவர் பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப் பட்டிருக்கும் நிலையில் அவருடைய ரியாக்ஷன் என்ன என்பதே நெட்டிசன்களீன் கேள்வியாக உள்ளது. 
 
கடந்த சில நாட்களுக்கு முன் முஸ்லிம் ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த வேண்டும் என திருமாவளவன் கூறியிருந்தார். ஆனால் எதிர்க்கட்சிகளின் சார்பில் யஷ்வந்த் சின்ஹா குடியரசு தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்
 
இந்த நிலையில் பாஜக அதிரடியாக பழங்குடியின பெண் திரெளபதி முர்மு என்பவரை குடியரசு தலைவர் போட்டியாளராக நிறுத்தி உள்ளது. இதனை அடுத்து திருமாவளவன் அவருக்கு ஆதரவு கொடுப்பாரா? அல்லது அரசியல் செய்வாரா என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பியுள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

ஈரோடு கிழக்கில் நடந்தது தான் விக்கிரவாண்டியில் நடக்கும்: எடப்பாடி பழனிசாமி பேட்டி..!

மனித விரலை அடுத்து பூரான்.. ஆன்லைன் ஐஸ்க்ரீம் வாங்குவதற்கு அச்சப்படும் பொதுமக்கள்..!

நீட் தேர்வு முறைகேடு.. 4 மாணவர்கள் கைது.. 9 மாணவர்களுக்கு சம்மன்..!

ஆப்பிள் மேல் அப்கிரேட்… மதுரையில் உலாவரும் வேன்!

அடுத்த கட்டுரையில்
Show comments