Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜகவின் பழங்குடியின் வேட்பாளர் திரெளபதி முர்மு: திருமாவளவன் ரியாக்சன் என்ன?

Webdunia
புதன், 22 ஜூன் 2022 (13:17 IST)
பழங்குடியினர் மற்றும் தலித் மக்களுக்காக குரல் கொடுத்து வருவதாக திருமாவளவன் கூறிவரும் நிலையில் பழங்குடியின பெண் ஒருவர் பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப் பட்டிருக்கும் நிலையில் அவருடைய ரியாக்ஷன் என்ன என்பதே நெட்டிசன்களீன் கேள்வியாக உள்ளது. 
 
கடந்த சில நாட்களுக்கு முன் முஸ்லிம் ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த வேண்டும் என திருமாவளவன் கூறியிருந்தார். ஆனால் எதிர்க்கட்சிகளின் சார்பில் யஷ்வந்த் சின்ஹா குடியரசு தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்
 
இந்த நிலையில் பாஜக அதிரடியாக பழங்குடியின பெண் திரெளபதி முர்மு என்பவரை குடியரசு தலைவர் போட்டியாளராக நிறுத்தி உள்ளது. இதனை அடுத்து திருமாவளவன் அவருக்கு ஆதரவு கொடுப்பாரா? அல்லது அரசியல் செய்வாரா என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பியுள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில் மேலும் ஒரு கைது.. சென்னை எம்ஜிஆர் நகரில் பதுங்கி இருந்தாரா?

நீட் முறைகேடு வழக்கு: சிபிஐ வசம் ஒப்படைத்தது மத்திய அரசு

கள்ளக்குறிச்சியில் பலியானவர்களின் எண்ணிக்கை 57 ஆக உயர்வு.. இன்று அதிகாலை ஒருவர் பலி..!

3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண்..! நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..!!

மதுவிலக்கு துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்க.! கள்ள மௌனம் காக்கும் முதல்வர்..! அண்ணாமலை...

அடுத்த கட்டுரையில்
Show comments