Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கணவரின் கள்ளக்காதலியை பழிவாங்க மகளை கொலை செய்த பெண்!

Webdunia
திங்கள், 16 மே 2022 (21:09 IST)
கணவரின் கள்ள காதலியை பழிவாங்குவதற்காக அவருடைய மகளை கழுத்தை நெரித்து கொலை செய்த பெண்ணால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
பெருந்துறை அருகே கடந்த 2018 ஆம் ஆண்டு கணவனின் கள்ளக் காதலிக்கு பிறந்த 7 வயது சிறுமியை கழுத்தை நெரித்து கொன்றதாக வனிதா என்ற பெண்ணின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது
 
இந்த வழக்கு கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது
 
கணவரை பழிவாங்குவதற்காக கள்ளக்காதலியின் 7 வயது சிறுமியை கொலை செய்த வனிதா என்ற பெண்ணுக்கும் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்துள்ள்து. இந்த தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மத்திய அரசின் NCERT பாடப்புத்தகத்தில் முகலாய வரலாறு முற்றிலும் நீக்கம்!

இந்திய ராணுவத்திற்கு நன்கொடை கேட்டு மோசடி குறுஞ்செய்தி! போலிகளை நம்ப வேண்டாம்! - இந்திய ராணுவம் எச்சரிக்கை!

பாகிஸ்தான் யூட்யூப் சேனல்களுக்கு இந்தியாவில் தடை! தவறான தகவல்களை பரப்பியதால் நடவடிக்கை!

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.. மகப்பெறு விடுப்பு..! - முதல்வர் மு.க.ஸ்டாலின் அசத்தல் அறிவிப்புகள்!

இன்று ஒரே நாளில் ரூ.560 குறைந்தது தங்கம் விலை.. சவரன் ரூ.72000க்குள் மீண்டும் விற்பனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments