Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கள்ளகாதலுக்கு இடையூராக இருந்ததால் கணவனை கொன்ற மனைவி

Webdunia
புதன், 28 மார்ச் 2018 (14:29 IST)
தேனி மாவட்டத்தில் கள்ளகாதலுக்கு இடையூராக இருந்த கணவனை மனைவி கொன்ற சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
 
தேனி மாவட்டத்தில் உள்ள பாலப்பட்டியைச் சேர்ந்தவர் மீனா, இவரது கணவர் தமிழ்செல்வன் கடந்த 23-ம் தேதி உயிரிழிந்தார். இந்த மரணத்தில் மீனா மீது தமிழ்செல்வனின் சகோதரர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் போலீஸிடம் ரகசியமாக புகார் தெரிவித்தனர்.
 
போலீஸார் மீனாவின் தொலைபேசி உரையாடல்களை பதிவு செய்தனர். அதில் போலீசார்க்கு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. மீனாவும் அவரது கள்ளகாதலனான சுரேஷும் தங்களின் ரகசிய உறவுக்கு தமிழ்செல்வன் இடையூராக இருந்ததால் அவரை திட்டம்போட்டு கொலை செய்துள்ளனர். கொலை செய்த பிறகு அவரை மது குடித்து மயங்கி விழுந்து உயிரிழந்ததாக அனைவரையும் நம்ப வைத்துள்ளனர். இதனையடுத்து, போலீஸார் மீனாவையும், சுரேஷையும் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

மத்திய அமைச்சர் ஆகிறாரா சௌமியா அன்புமணி.. 2026ல் வேற ஒரு கணக்கு..!

நெல் கொள்முதல் அளவு குறைந்தது ஏன்.? ஆய்வு செய்ய அரசுக்கு அன்புமணி கோரிக்கை..!!

கரை ஒதுங்கும் ஜெல்லி மீன்கள்.! திருச்செந்தூர் கடலில் குளிக்க தடை.!

அடுத்த கட்டுரையில்
Show comments