Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக ஐடி விங் பணியை ராஜினாமா செய்தது ஏன்: பிடிஆர் விளக்கம்

Webdunia
வெள்ளி, 21 ஜனவரி 2022 (10:18 IST)
திமுக ஐடி விங் செயலாளராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் அந்த பதவியை இராஜினாமா செய்தார் என்பதையும் அதற்கு பதிலாக டிஆர்பி ராஜா அவர்கள் நியமனம் செய்யப்பட்டார் என்பதை ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த நிலையில் திமுக ஐடி விங் செயலாளர் பதவியை ராஜினாமா செய்தது ஏன் என்பது குறித்து பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார் அந்த விளக்கத்தில் எம்எல்ஏ மற்றும் அமைச்சர் பொறுப்புடன் ஐடி விங் பொறுப்பையும் கவனிக்க கடினமாக இருந்ததால் ராஜினாமா செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் 
 
மேலும் திமுக ஐடி விங் பணியை முழு அர்பணிப்புடன் பணியாற்ற முடியாமல் பெருமைக்காக அந்த பதவியில் ஒட்டிக் கொண்டு இருப்பது எனது இயல்பு கிடையாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
இந்த நிலையில் இளைஞரான டிஆர்பி ராஜா தலைமையில் திமுகவின் சுறுசுறுப்பாக செயல்படுவதாகவும் திமுக தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த செந்தில்பாலாஜி சகோதரர் நீதிமன்றத்தில் ஆஜர்.. பரபரப்பு தகவல்..!

நண்பருக்கு கடன் வாங்கி கொடுத்தவர் தற்கொலை.. கடைசி நிமிடத்தில் மனைவியுடன் வீடியோ கால்..!

என்னால் தான் அவருக்கு பதவி போச்சு.. அவர் தான் ரியல் கிங்மேக்கர்.. ரஜினி சொன்னது யாரை?

இந்தியாவுக்கு நாடு கடத்தப்படும் தஹாவூர் ராணா.. 2 சிறைகளில் சிறப்பு ஏற்பாடுகள்..!

போதும் நீட் எதிர்ப்பு சுயநல நாடகம்.. பசங்களை படிக்க விடுங்க முதல்வரே! - பாஜக அண்ணாமலை!

அடுத்த கட்டுரையில்
Show comments