Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிளஸ் 2 ரிசல்ட்: நீட் தேர்வுக்கு முன் முதலிடத்தில் இருந்த நாமக்கல் இப்போது எந்த இடம் தெரியும?

Webdunia
திங்கள், 8 மே 2023 (15:03 IST)
நீட் தேர்வு நடத்தப்படுவதற்கு முன்னர் தமிழகத்தில் நாமக்கல் மாவட்டம் பிளஸ் டூ தேர்வு தேர்ச்சியில் முதலிடத்தில் இருந்த நிலையில் தற்போது ஒன்பதாவது இடத்திற்கு பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. 
 
நீட் தேர்வுக்கு முன்னர் 11ஆம் வகுப்பு பாடத்தை நடத்தாமல் நேரடியாக பன்னிரெண்டாம் வகுப்பு பாடத்தை நாமக்கல்லில் உள்ள ஒரு சில பள்ளிகள் நடத்துவதாகவும் மாணவர்களை இரவு பகலாக மனப்பாடம் செய்ய வைத்து முதல் மதிப்பெண் எடுக்க வைத்ததால் அம்மாவட்ட மாணவர்களுக்கு எம்பிபிஎஸ் சீட் கிடைத்து வந்ததாஜ்க குற்றச்சாட்டு இருந்தது. 
 
இந்த நிலையில் நீட் தேர்வு என்று ஒன்று வந்த பிறகு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மாணவர்களால் மருத்துவக் கல்விக்கு அதிகம் செல்ல முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இன்று பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முதலிடத்தில் விருதுநகர் மாவட்டமும் கடைசி இடத்தில் ராணிப்பேட்டை மாவட்டம் உள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உக்ரைனின் வரலாறு காணாத தாக்குதல்.. ரஷ்யாவின் 40 போர் விமானங்கள் காலி..!

அகமதாபாத்தில் வெளுக்கும் மழை! இன்றைக்கு போட்டி ரத்தானால் என்ன நடக்கும்?

வாக்கு வங்கிக்காக கைது செய்வதா? கொல்கத்தாவில் கைதான கல்லூரி மாணவிக்கு நெதர்லாந்து எம்பி ஆதரவு..!

இரவுக்குள் 5 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

ஆட்டோ டிரைவரை செருப்பால் அடித்த இளம்பெண்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments