Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரிவினை வாதத்தை தூண்டுகிறார் சோனியா காந்தி: தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்!

Webdunia
திங்கள், 8 மே 2023 (14:54 IST)
சோனியா காந்தி பிரிவினை வாதத்தை தூண்டும் வகையில் தனது சமூக வலைதளத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்துள்ளதாக தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார் அளித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
கர்நாடக மாநிலத்தில் நாளை மறுநாள் தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து இன்று மாலைடன் பிரச்சாரம் நிறைவு பெறுகிறது. இந்த நிலையில் சோனியா காந்தி தனது சமூக வலைதளத்தில் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் இது குறித்து பாஜக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது. 
 
கர்நாடக மாநில தேர்தல் ஆணையத்தில் ’பிரிவினை வாதத்தை தூண்டும் வகையில் சமூக வலைதளத்தில் சோனியா காந்தி பதிவிட்டதாக பாஜக குற்றம் சாட்டி உள்ளது. தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

270 கிலோ தங்கக் கடத்தல் வழக்கில் திடுக்கிடும் திருப்பம்.. சென்னை விமான நிலையத்தில் என்ன நடந்தது?

LLB சட்டப்படிப்புக்கு விண்ணப்பம்.. வெளியானது முக்கிய அறிவிப்பு..!

இந்துக்களிடம் ராகுல் காந்தி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: இந்து முன்னணி

ஆன்மீக நிகழ்ச்சி நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 116ஆக உயர்வு..எங்கு பார்த்தாலும் மரண ஓலம்..!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள்.. ஆணையத்தின் பணிகள் குறித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments