Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரிவினை வாதத்தை தூண்டுகிறார் சோனியா காந்தி: தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்!

Webdunia
திங்கள், 8 மே 2023 (14:54 IST)
சோனியா காந்தி பிரிவினை வாதத்தை தூண்டும் வகையில் தனது சமூக வலைதளத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்துள்ளதாக தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார் அளித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
கர்நாடக மாநிலத்தில் நாளை மறுநாள் தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து இன்று மாலைடன் பிரச்சாரம் நிறைவு பெறுகிறது. இந்த நிலையில் சோனியா காந்தி தனது சமூக வலைதளத்தில் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் இது குறித்து பாஜக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது. 
 
கர்நாடக மாநில தேர்தல் ஆணையத்தில் ’பிரிவினை வாதத்தை தூண்டும் வகையில் சமூக வலைதளத்தில் சோனியா காந்தி பதிவிட்டதாக பாஜக குற்றம் சாட்டி உள்ளது. தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெயில் தாக்கம் எதிரொலி: 1-5 வகுப்புகளுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு..!

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்..! சாலைகள் இரண்டாக பிளந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

தோண்ட தோண்ட பிணங்கள்.. மியான்மரில் தொடரும் சோகம்! பலி எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்வு!

நகராட்சிகளாக மாறிய 7 பேரூராட்சிகள்: தமிழக அரசு அரசாணை..!

ஏலச்சீட்டு நடத்தி மோசடி.. கணவருடன் கைதான முன்னாள் பாஜக பெண் நிர்வாகி..!

அடுத்த கட்டுரையில்
Show comments