Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரிவினை வாதத்தை தூண்டுகிறார் சோனியா காந்தி: தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்!

Webdunia
திங்கள், 8 மே 2023 (14:54 IST)
சோனியா காந்தி பிரிவினை வாதத்தை தூண்டும் வகையில் தனது சமூக வலைதளத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்துள்ளதாக தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார் அளித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
கர்நாடக மாநிலத்தில் நாளை மறுநாள் தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து இன்று மாலைடன் பிரச்சாரம் நிறைவு பெறுகிறது. இந்த நிலையில் சோனியா காந்தி தனது சமூக வலைதளத்தில் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் இது குறித்து பாஜக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது. 
 
கர்நாடக மாநில தேர்தல் ஆணையத்தில் ’பிரிவினை வாதத்தை தூண்டும் வகையில் சமூக வலைதளத்தில் சோனியா காந்தி பதிவிட்டதாக பாஜக குற்றம் சாட்டி உள்ளது. தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அன்புமணி ஆதரவாளர்களை தட்டித்தூக்கும் ராமதாஸ்! அன்புமணி போடும் ஸ்கெட்ச்? - பாமகவில் பரபரப்பு!

இது ரொம்ப தப்பு.. கொலம்பியா சென்று அந்நாட்டு அரசுக்கே கண்டனம் தெரிவித்த சசிதரூர்...!

’கோபேக் இந்தியா’ விவேக் ராமசாமி பதிவுக்கு ஆவேசமான அமெரிக்க நெட்டிசன்கள்..!

28 நாட்களில் 91 ஆயிரம் பேருக்கு கொரோனா! பெருந்தொற்றாக மாறுமா? - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

விருந்தில் பணத்தை காற்றில் தூக்கியெறிந்த பெண்.. நீதிமன்றம் கொடுத்த அதிர்ச்சி தண்டனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments