Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் குடும்பத்தினர் எனக்கு வாக்களிக்காதது ஏன்? ஒரு ஓட்டு பெற்ற பாஜக வேட்பாளர் பேட்டி!

Webdunia
செவ்வாய், 12 அக்டோபர் 2021 (19:30 IST)
பாஜக வேட்பாளர் கார்த்திக் என்பவருக்கு ஒரே ஒரு ஓட்டு மட்டுமே பெற்று இருந்ததை அடுத்து நெட்டிசன்கள் கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர். அவரும் அவருடைய குடும்பத்தினரும் கூட ஓட்டு போட வில்லையா என்ற கேள்விக்கு அவர் தற்போது பதில் அளித்துள்ளார் 
 
பாஜக சார்பில் கோவை வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை தலைவர் கார்த்திக் என்பவர் கார் சின்னத்தில் வார்டு தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். இவருக்கு ஒரே ஒரு வாக்கு மட்டுமே கிடைத்தது 
 
இவர் நான்காவது வார்டில் தனது குடும்பத்தினருடன் குடி இருப்பதாகவும் ஆனால் போட்டியிட்டது ஒன்பதாவது வார்டு என்பதால் தானும் தன்னுடைய குடும்பத்தினர்களும் தனக்கு ஓட்டுப் போட முடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார் 
 
இருப்பினும் அடுத்த தேர்தலில் நான்காவது வார்டில் போட்டியிட்டு வெற்றிபெற்று கட்சிக்கு நல்ல பெயரை பெற்றுத் தருவேன் என்றும் அவர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments