Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவிகளுக்கு ரூ.1000 திட்டம் எப்போது தொடக்கம்? முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 2 செப்டம்பர் 2022 (13:53 IST)
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளியிகளில் பயின்று  அதன் பின் உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என திமுக அரசு அறிவித்திருந்த நிலையில், இத்திட்டம் வரும் 5 ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது.

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த திமுக முன்னாள் அமைச்சர் பொங்களூர் பழனிசாமியின் பேதிதியும் திமுக இளைஞர் அணி மா நில இணைச்செயலாளர் பைந்தமிழ்ப் பாரி – கீதா தம்பதியின் மகள்  ஸ்ரீ நிதி, பர்கூர் எம் எல் ஏ மதியழகன் – விஜய தம்பதியின் மகன் கவுசிக் தேவுக்கும் இன்று கொடிசியா வளாகத்தில் திருமணம் நடந்தது.

இத்திருமணத்தை முதல்வர் ஸ்டாலின் தலைமை தாங்கி நடத்தினார். அப்போது,அவர், உள்ள அரசுப் பள்ளியிகளில் பயின்று  அதன் பின் உயர்கல்வியி சேரும் மாணவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என திமுக அரசு அறிவித்திருந்த நிலையில், இத்திட்டம் வரும் 5 ஆம் தேதி முதல் தொடங்கி வைக்கப்படும் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments