Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆடி மாதம் வந்துவிட்டால்....பணம் காலி ?

Webdunia
வெள்ளி, 16 ஜூலை 2021 (22:34 IST)
ஆடி மாதம் வந்துவிட்டாலே அனைத்துக் கடைகளிலிலும் சீசன் சேல் மற்றும் மன்சூல் ஆஃபர் என்று விதவிதமான தள்ளுபடிகள் போடுவர்.

பண்டிகைக் காலத்தில் ஆடை எடுக்கவேண்டுமென்று நினைத்திருப்பவர்களும் எப்படியாவதும் இந்த ஆடி சீசனல் சேலின் போதும் நல்ல தள்ளுபடியாக இருந்தால் புதுத் துணிகளும், பொருட்களும் எடுப்பர்.

இந்நிலையில் ஆடி மாதம் தொடங்கிவிட்டதால் ஆடி வந்தால் பர்ஸ் காலி என்று குடும்பஸ்தர்களும், குடும்பத்தலைவர்களும் இணையதளத்தில் மீம்ஸ் மற்றும் கருத்துகள் பதிவிட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments