Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் பட்டாசு விற்பனை எப்போது...?

Webdunia
வியாழன், 18 அக்டோபர் 2018 (17:01 IST)
சிவகாசி பட்டாசுகளை விற்பனை செய்ய இருகிறோம் பட்டாசு விற்பாரிகள்  சங்க செயலர் அனீஸ்ராஜா பேட்டி அளித்துள்ளார்.
அவர் கூறியதாவது:
 
சென்னை தீவுத்தடலில் அக்டோபர் 27 முதல் பட்டாசு விற்பனைக்காக பார்க்கிங் கட்டணத்தை குறைத்துள்ளோம்.
 
மொத்தம்70 வட்து கடைகளில் பட்டாசு விற்பனை தொடங்கும்  எனவும் அதில் பொதுமக்களுக்கு 10 %சலுகை அளிக்கப்படும் என்றும் மேலும் தீவுத்திடலில் பட்டாசு விற்பனையொட்டி பார்கிங் கட்டணத்தை குறைத்துள்ளதாகவும் கூறினார்.
 
நேற்று ஆன்லை பட்டாசு விற்பனை உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையில் இது பற்றி அவர் குறிப்பிடும் போது :
 
ஆன்லைன் பட்டாசு விற்பனைக்கு விதித்துள்ள தடையை போலிஸார் கண்காணிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments