Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொங்கல் பண்டிகையொட்டி சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு எப்போது? முக்கிய தகவல்

Webdunia
புதன், 28 டிசம்பர் 2022 (18:32 IST)
பொங்கல் பண்டிகையொட்டி  சிறப்புரயில்களுக்கான முன்பதிவு பற்றி ரயில்வேதுறை அறிவித்துள்ளது.

தமிழர்களின் திரு நாளான பொங்கல் பண்டிகையொட்டி ஒவ்வொரு ஊர்களில் இருந்தும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல உள்ளனர்.

இந்த நிலையில், பயணிககளுக்கு சிறப்பு ரயில் முன்பதிவு பற்றி ஆர்வமுடன் இருந்த  நிலையில், இருந்த நிலையில், பொங்கல் சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு நாளை 8 மணி முதல் தொடங்கும் என்று தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

அதன்படி, தாம்பரம்- நெல்லை, எக்மோர், தம்பரம்- நாகர்கோவில், கொச்சுவேலி, - தாம்பரம், எர்ணாகுளம்- செனை, தாம்பரம்- நெல்லை – தாம்பரம் ஆகிய ரயில்களுக்கு நாளை முதல் முன்பதி தொடங்கும் என்று தெரிவித்துள்ளது.

இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments