Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடைபாதையில் பைக்கில் வந்த நபரை ’விளாசிய மூதாட்டி’ ! வைரலாகும் வீடியோ

Webdunia
சனி, 6 ஜூலை 2019 (14:23 IST)
சென்னை மாநகரில் மக்கள் நெரிசலுக்கும், போக்குவரத்துக்கு நெரிசலுக்கும் என்றும் பஞ்சமே இருந்ததில்லை. எங்கெங்கு காணிணும் சாலையோரத்தில் உள்ள நடைபாதையில் வியாபாரிகள் கடைகள் போட்டு இடத்தை ஆக்கிரமிரப்பு செய்துள்ளதால் மக்கள் செல்வதற்கு பெரும் இடையூராக உள்ளது.
நடைபாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் உள்ளதால், சாலையில் மக்கள் செல்லும் நிலை உருவாகிறது. இதனால் விபத்துகளும் நேருகிறது.
 
இந்நிலையில் இன்று சென்னை அஷோக் பில்லர் அருகே நடைபாதையில் பைக்கில் வந்த இளைஞரை, அங்கு வந்த மூதாட்டி ஒருவர் திட்டி சாலையில் செல்லச் சொல்லும் காட்சிகள் தற்பொழுது வைரலாகிவருகிறது. தவற்றை சரியான நேரத்தில் கண்டித்து உணர்த்திய மூதாட்டிக்கு அனைவரும் பாராட்டுக்கள் தெரிவித்துவருகின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவலாகிவருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் சரியும் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்களுக்கு இந்த மாதம் முழுவதும் சோதனை..!

ரூ.65 ஆயிரத்தை நோக்கி செல்லும் தங்கம் விலை.. தொடர் ஏற்றத்தால் அதிர்ச்சி..!

பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம். முதல்வர் உத்தரவு..!

கும்பமேளா கும்பலால் வாரணாசியில் சிக்கிய தமிழக வீரர்கள்! உதயநிதி எடுத்த உடனடி நடவடிக்கை!

கொசுவை உயிருடனோ, பிணமாகவோ கொண்டு வந்தால் சன்மானம்! - பிலிப்பைன்ஸ் அரசு அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments