Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரங்கராஜ் பாண்டேவின் சாணக்யா சேனல்… ஹேக் செய்யப்பட்டதா? முடக்கப்பட்டதா?

ரங்கராஜ் பாண்டே
Webdunia
செவ்வாய், 16 நவம்பர் 2021 (13:52 IST)
தமிழகத்தில் பிரபலமான ஊடகவியலராக அறியப்பட்டவர் ரங்கராஜ் பாண்டே.

தமிழகத்தில் உள்ள பல முன்னணி நாளிதழ்களில் பணியாற்றிய ரங்கராஜ் பாண்டே தந்தி தொலைக்காட்சியில் பொறுப்பேற்று கேள்விக்கென்ன் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி நேயர்களிடையே பிரபலமானவர். அதன் பின்னர் அந்த நிர்வாகத்தில் இருந்து வெளியேறிய அவர் சில திரைப்படங்களில் நடித்தார்.

மேலும் சாணக்யா என்ற யுடியூப் சேனலையும் நடத்திவந்தார். இந்த சேனல் இப்போது ஹேக் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாக மற்றொரு தரப்பினரோ ஹேக் செய்யப்படவில்லை என்றும் யுடியூப் விதிகளை மீறியதால் யுடியூப் நிர்வாகத்தால் முடக்கப்பட்டுள்ளது எனவும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments