Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹெக்டேருக்கு ரூ.20,000 நிவாரணம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 16 நவம்பர் 2021 (13:24 IST)
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் ஹெக்டேருக்கு ரூபாய் 20 ஆயிரம் வரை நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார் 
 
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக பயிர்கள் பெருமளவில் சேதம் அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அறுவடைக்கு தயாராக இருந்து சேதமடைந்த பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூபாய் 20 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் சம்பா பருவத்தில் சாகுபடி செய்து மூழ்கிய பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூபாய் 6,038 மதிப்புள்ள இடுபொருள் வழங்கப்படும் என்றும் தமிழக முதல்வர் அறிவித்துள்ளார் 
 
மேலும் மழை வெள்ளத்தால் சேதமடைந்த சாலைகள் மற்றும் வடிகால்களை சீரமைக்க ரூபாய் 300 கோடி ஒதுக்கப்படும் என்றும் தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments