Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“மழை பேய்ஞ்சா.. தண்ணி தறோம்” இருமாப்பு காட்டும் கர்நாடக அமைச்சர்

Webdunia
செவ்வாய், 21 மே 2019 (13:49 IST)
கர்நாடகாவில் நல்ல மழை பெய்தால் மட்டுமே காவிரியில் தண்ணீர் திறந்துவிடுவோம் என கர்நாடக அமைச்சர் எச் டி ராவன்னா பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
 
குறுவை சாகுபடிக்காக காவேரியில் வரும் ஜூன் 12ல் தண்ணீர் திறந்துவிடவேண்டும். இந்நிலையில் தமிழக கோவில்களுக்கு சுற்றுலா வந்திருக்கும் முன்னாள் பிரதமரான தேவகவுடாவுடன் அவரது மகனும், கர்நாடக அமைச்சருமான எச் டி ராவன்னாவும் வந்திருந்தார். கும்பகோணத்தில் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு பத்திரிக்கையாளர்களை சந்தித்து காவேரி நீர் திறப்பு பற்றி அவர் பேசியதாவது “போன வருடம் பருவமழை சரியாக பெய்யவில்லை. எனவே அணையில் நீர்வரத்தும் அதிகமில்லை. எனவே நல்ல மழை பொழிந்தால் மட்டுமே தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட முடியும்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments