Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தூத்துக்குடியில் தண்ணீர் லாரி மோதி கோர விபத்து!

Webdunia
வியாழன், 9 செப்டம்பர் 2021 (11:22 IST)
தண்ணீர் லாரி மோதியத்தில் இருவர் பலி!
தூத்துக்குடி ரமேஷ் பிளவர் பூக்கம்பெனிக்கு  பெண் தொழிலாளிகள் வேனில் வந்த போது சில்லாநத்தம் அருகே தண்ணீர் லாரி மோதிய விபத்தில் சம்பவ இடத்தில் இருவர் உயிரிழப்பு- மருத்துவமனையில் 2பேர் உயிரிழப்பு- 10 பேர் படுகாயங்களுடன் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து புதியம்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா கூட்டணி சபாநாயகர் வேட்பாளருக்கு ஆதரவு இல்லை: மம்தா பானர்ஜி அதிரடி..!

திடீரென டெல்லி கிளம்பிய ஆளுனர் ஆர்.என்.ரவி.. விஸ்வரூபம் எடுக்கும் கள்ளச்சாராய விவகாரம்..!

விஷச்சாராயம் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு: ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவர் மரணம்..

சூரஜ் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு.. ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக புகார்..!

கனமழை எதிரொலி.. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments