Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாட்டர் புரூப் ஆம்புலன்ஸ் விரைவில் அறிமுகம்: அமைச்சர் விஜயபாஸ்கர்

Webdunia
வெள்ளி, 10 நவம்பர் 2017 (12:11 IST)
மழைக்காலத்தில் தண்ணீரிலும் செல்லும் வகையான வாட்டர் புரூப் ஆம்புலன்ஸ் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சற்றுமுன்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.



 
 
மழை, வெள்ளம் ஏற்படும்போது சாலைகளில் அதிகளவு தண்ணீர் தேங்கியிருந்தால் உயிர் காக்கும் ஆம்புலன்ஸ் வெள்ள நீரில் செல்ல முடியாத நிலை ஏற்படும். அப்படியே சென்றாலும் ஆம்புலன்ஸ்க்குள் நீர் புகுந்து நோயாளிகளுக்கு சிரமத்தை கொடுக்கும்
 
இந்த நிலையில் சென்னை ஐஐடி வாட்டர்புரூப் ஆம்புலன்ஸ் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக சென்னை ஐஐடி இயக்குனர் தெரிவித்தார். தண்ணீரில் செல்லக்கூடிய ஆம்புலன்ஸ் தயாரானவுடன் அவை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் இவை மழைக்காலத்தில் பெரும் உதவியாக இருக்கும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments