Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காற்றில் இருந்து தண்ணீர் எடுக்கும் திட்டம்: அமைச்சர் தொடங்கி வைத்தார்!

Webdunia
சனி, 18 டிசம்பர் 2021 (16:04 IST)
காற்றில் இருந்து தண்ணீர் எடுக்கும் திட்டம்: அமைச்சர் தொடங்கி வைத்தார்!
காற்றில் இருந்து தண்ணீர் எடுக்கும் இரண்டு இயந்திரத்தை தமிழக அமைச்சர் தொடங்கி வைத்துள்ளார்.
 
வண்டலூர் பூங்காவில் தனியார் நிறுவனங்களின் உதவியின் மூலம் காற்றிலிருந்து தண்ணீர் எடுக்கும் இயந்திரம் நிறுவப்பட்டது. இந்த இயந்திரத்தை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் அவர்கள் திறந்து வைத்தார்
 
இந்த இரண்டு இயந்திரங்களில் இருந்து தினமும் 1,000 லிட்டர் தண்ணீர் காற்றில் இருந்து உற்பத்தி செய்யப்படும் என்றும் அதை பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்காகவும் பூங்காக்களில் உள்ள வன விலங்குகளுக்கும் பயன்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
காற்றிலிருந்து தண்ணீர் எடுக்கும் இயந்திரம் திறக்கப்பட்டதை அடுத்து பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் தண்ணீர் பிரச்சினை தீர்ந்து விட்டதாக கூறப்படுகிறது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Farewell மேடையில் பேசும்போது மாரடைப்பு! 20 வயது பெண் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அந்த தியாகி யார்? உங்களால் ஏமாற்றப்பட்ட ஓபிஎஸ்ஸும், தினகரனும்தான்! - எடப்பாடியாருக்கு அமைச்சர் பதில்!

அதிபர் டிரம்புக்கு எதிராக வெடித்தது மக்கள் போராட்டம்.. பதவி விலக வலியுறுத்தி முழக்கம்..!

சிலிண்டர் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும்: செல்வப்பெருந்தகை..!

திடீர் திருப்பம்.. வக்பு வாரிய திருத்த மசோதாவை முதல் ஆளாக ஏற்று கொண்ட கேரளா..!

அடுத்த கட்டுரையில்
Show comments