Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாலையோரம் வாகனங்களை நிறுத்துபவர்களுக்கு எச்சரிக்கை - சென்னை மாநகராட்சி

Webdunia
வியாழன், 24 ஆகஸ்ட் 2023 (17:45 IST)
சென்னை மாநகராட்சியில் சாலையோரம் வாகனங்களை நிறுத்துபவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் சாலையோரம் கேட்பாரற்றுக் கிடக்கும் வாகங்கள், நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அப்புறப்படுத்த  மாநகராட்சி முடிவெடுத்துள்ளது.

பெருநகரக சென்னை மாநகராட்சியில், நீண்ட நாட்களாகக் கேட்பாரற்றுக் கிடக்கின்ற வாகனங்களை அப்புறபடுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் இன்று மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது.

அதில், சாலையோரம், நடைபாதை மற்றும் தெருக்களில்   நிறுத்தி வைக்கப்பட்ட பழுதடைந்த வானகங்கள், சுகாதார சீர்கேடு மற்றும் போக்குவரத்திற்கு இடையூராக  கேட்பாரற்று நிறுத்திவைக்கப்பட்டுள்ளவற்றை அகற்றவும், இந்த வாகனங்களின் உரிமையாளர்கள் மீது அபராதம் விதிக்கவும் முடிவெடிக்கப்பட்டது.

மேலும், மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் வைக்கப்பட்டு  உரிமை கோரப்படாத வாகனங்கள் ஏலத்தில் விடவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட உரையை மீண்டும் சேர்க்க வேண்டும்: ராகுல் காந்தி கடிதம்..!

மகளிர் உரிமைத்தொகை.. மேல்முறையீடு செய்தவர்களில் 1.48 லட்சம் விண்ணப்பங்கள் ஏற்பு..!

பேனரில் ஜெயலலிதா புகைப்படம்..! விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமகவுக்கு அதிமுக ஆதரவு.?

பானிபூரியில் புற்றுநோய் உண்டாக்கும் வேதிப்பொருள்! உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை!

இனியும் தாமதிக்காமல் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துக.! தமிழக அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments