Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரியாணியில் புழு இருப்பதெல்லாம் ஒரு புகாரா? அலட்சியம் காட்டிய ஹோட்டல் மீது நடவடிக்கை!

Webdunia
செவ்வாய், 14 டிசம்பர் 2021 (10:41 IST)
பிரியாணியில் புழு இருப்பதெல்லாம் ஒரு புகாரா என அலட்சியம் காட்டிய ஹோட்டல் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
கிருஷ்ணகிரி ஓசூர் சாலையில் உள்ள பிரபலமான பிரியாணி ஓட்டலில் பிரியாணி சாப்பிட்ட வாடிக்கையாளர் ஒருவர் சிக்கன் பிரியாணியில் புழு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவர் உடனடியாக இதுகுறித்து அவர் போலீசில் புகார் அளித்தார் 
 
போலீசார் இதுகுறித்து விசாரித்தபோது பிரியாணிக்கு வைக்கப்படும் கத்திரிக்காயில் இருந்து புழு வந்திருக்கலாம் என்றும் பிரியாணியில் புழு இருந்ததெல்லாம் ஒரு புகாரா என்றும் அலட்சியமாக போலீசாரிடம் பதில் அளித்ததாக கூறப்படுகிறது 
 
இதனையடுத்து போலீசார் ஹோட்டல் நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளனர் இந்த சம்பவம் கிருஷ்ணகிரி ஓசூர் சாலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உச்சக்கட்ட போரில் இஸ்ரேல்; ஆயுதம் தர மறுத்த பிரான்ஸ்! - நேதன்யாகுவின் கோபமான பதில்!

நாங்களும் சென்னையில்தான் இருக்கோம்.. மழைநீர் வடிகால் பணிகள் முடியவே இல்லை! - பிரேமலதா விஜயகாந்த்!

சாவர்க்கர் பற்றி சர்ச்சை பேச்சு! ராகுல் காந்தி நேரில் ஆஜராக சம்மன்!

சபரிமலை மண்டல - மகரவிளக்கு பூஜை.. இணையத்தில் பதிவு செய்தால் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி..!

ஹெஸ்புல்லாவின் ரகசிய சுரங்கத்தை தகர்த்த இஸ்ரேல்! முக்கிய தலைவர் கொலை!

அடுத்த கட்டுரையில்
Show comments