Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா பாதித்தவர்கள் வெளியே செல்கிறார்களா? கூகுள் மேப் மூலம் கண்காணிக்கும் வார் ரூம்!

Webdunia
வியாழன், 5 ஆகஸ்ட் 2021 (08:33 IST)
கொரோனா பாதித்தவர்கள் வெளியே செல்கிறார்களா? கூகுள் மேப் மூலம் கண்காணிக்கும் வார் ரூம்!
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தி கொண்டு வீட்டிலேயே இருக்கிறார்களா அல்லது வெளியே செல்கிறார்களா என்பதை கண்காணிக்க கூகுள் மேப் மூலம் வார் ரூம் அதிகாரிகள் கண்காணிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
 
கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்கள் கண்டிப்பாக நெகட்டிவ் ரிசல்ட் வரும்வரை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. ஆனால் அதையும் மீறி ஒரு சிலர் தனிமைப்படுத்துதல் இருந்து வெளியே செல்வதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனால் கொரோனா அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கொரோனா பாதிக்கப்படுவதற்கு 15 நாட்களுக்கு முன் எங்கெல்லாம் சென்றார்கள் என்பதை கூகுள் மேப் மூலம் கண்டறியும் பணிகளை காவல்துறையின் மூலம் கண்காணித்து வருவதாக சென்னை காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் அவர்களுக்கு கொரோனா பரவியது எப்படி, எங்கே என்பதையும் தெரிந்தது கொள்ளலாம். அதேபோல் அவர்கள் வெளியே செல்லாமல் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்கிறார்கள் என்பதையும் கண்காணிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார் 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments