இனி ரயில்களில் இலவச வைஃபை கிடையாது! – மத்திய அரசு முடிவு!

Webdunia
வியாழன், 5 ஆகஸ்ட் 2021 (08:28 IST)
இந்தியாவில் முக்கியமான ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் இலவச வைஃபை சேவை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அந்த திட்டத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் ரயில்வே நிலையங்களில் நவீன மயமாக்கும் திட்டத்தின் கீழ் இலவச வைஃபை சேவை வழங்கப்பட்டு வருகிறது. அதுபோல கடந்த 2019ம் ஆண்டிலிருந்து சிறப்பு ரயில்கள் சிலவற்றிலும் இலவச வைஃபை சேவை வழங்குவதாக ரயில்வேதுறை அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்தார்.

இதுவரை சில சிறப்பு ரயில்களில் இலவச வைஃபை சேவை வழங்கப்பட்டு வந்தாலும் செலவினங்கள் கட்டுப்படியாகததால் இனி ரயில்களில் இலவச வைஃபை சேவைகள் நிறுத்தப்படுவதாக மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

19 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது.. கிராம பஞ்சாயத்து தலைவர் வேடத்தில் இருந்ததாக தகவல்..!

ஒபாமா மனைவியின் புதிய போட்டோஷூட்.. இவ்வளவு ஒல்லியாக மாறியது எப்படி? நெட்டிசன்கள் சந்தேகம்..!

ரூ.2,500 கோடி கொகைன் கடத்தல்: துபாய்க்கு தப்பியோடிய முக்கிய குற்றவாளி கைது! இந்தியாவுக்கு நாடு கடத்தலா?

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள்.. கால நீட்டிப்பு வழங்கப்படாது..!

பள்ளி கட்டடத்தில் இருந்து குதித்து 10-ஆம் வகுப்பு மாணவி உயிரிழப்பு.. தொடர் சோகம்.

அடுத்த கட்டுரையில்
Show comments