முன்மொழிந்தவர்களை மிரட்டிய வீடியோ ஆதாரம் உள்ளது - விஷால்

Webdunia
செவ்வாய், 5 டிசம்பர் 2017 (18:23 IST)
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட விஷால் தாக்கல் செய்த வெட்புமனு நிராகரிக்கப்பட்டதை அடுத்து விஷால் தேர்தல் அதிகாரியிடம் முறையிட்டு வருகிறார்.

 
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட நடிகர் விஷால் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். இதையடுத்து அவரது வேட்பு மனு இன்று தேர்தல் அதிகாரி வேலுச்சாமி நிகாரித்தார். முன்மொழித்தவர்கள் பெயர்கள் தவறாக குறிப்பிட்டுள்ளதாக வெட்பு மனு நிராகரிக்கப்பட்டதற்கு காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதனால் நடிகர் விஷால் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டார். பின்னர் காவல்துரையினர் அழைத்து பேசிய பிரகு போரட்டத்தை கைவிட்டார். தற்போது தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனு நிராகரிப்பு குறித்து முறையிட்டு வருகிறார்.
 
பின்வாங்கிய முன்மொழிந்தவர்கள் மிரட்டப்பட்டதற்கான வீடியோ ஆதாரம் தன்னிடம் உள்ளதாக விஷால் தேர்தல் அதிகாரியிடம் முறையிட்டுள்ளார்.   

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோட்டில் தவெக பொதுக்கூட்டம் நடக்குமா?!.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி!....

டெல்லிக்கு செல்லும் முன் பழனிச்சாமியுடன் சந்திப்பு.. நயினர் நாகேந்திரன் மூவ் என்ன?..

சசி தரூரின் தொடர் 'ஆப்சென்ட்': ராகுல் காந்தி தலைமையிலான கூட்டத்தை மீண்டும் தவிர்த்தார்

முஸ்லிம் அல்லாதோருக்கு மது விற்பனை செய்யலாம்! சவுதி அரேபியாவில் முதல் முறையாக அனுமதி..!

காருக்குள் திருமணமான தம்பதிகள் அந்தரங்கம்.. சிசிடிவி வீடியோ காட்டி மிரட்டி பணம் பறித்த கும்பல் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments