Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விசாகப்பட்டிணத்தில் திடீர் நிலநடுக்கும்! – மக்கள் வீடுகளை விட்டு ஓட்டம்!

Webdunia
ஞாயிறு, 14 நவம்பர் 2021 (12:30 IST)
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. விசாகப்பட்டிணம் மற்றும் வேப்பகுண்டு, பெந்துர்த்தி, சிம்மாசலம், அரிலோவாவா ஆகிய பகுதிகளில் இன்று காலை பெரும் சப்தத்துடன் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனால் செய்வதறியாது பதறிய மக்கள் அலறியடித்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments