Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் தேதி அறிவித்த பின்னர் விஜயகாந்த் அதை செய்வார்… பிரேமலதா விஜயகாந்த் தகவல்!

Webdunia
வெள்ளி, 29 ஜனவரி 2021 (11:30 IST)
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரச்சாரத்துக்கு வருவார் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்திற்கு தயாராகி வருகின்றன. ஆனால் தேமுதிகவும் அதன் தலைவர் விஜயகாந்தும் கிணற்றில் போட்ட கல் போல தமிழக அரசியலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாமல் உள்ளன.  தேமுதிகவின் இந்த வீழ்ச்சிக்கு விஜயகாந்தின் உடல்நிலை நலிவடைந்ததே காரணம். அதன் பின்னர் கட்சி பொறுப்பை ஏற்ற பிரேமலதா விஜயகாந்த் மற்றும் சுதீஷ் ஆகியோரால் கட்சியை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல முடியவில்லை.

இந்நிலையில் இதுபற்றி பேசியுள்ள தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ‘தேர்தல் தேதி அறிவித்த பின்னர் விஜயகாந்த் பிரச்சாரத்துக்கு வருவார்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருச்செந்தூர் கடலில் 5 சவரன் சங்கிலியை தொலைத்த பெண்..! மீட்டு கொடுத்த தொழிலாளர்களுக்கு நன்றி..!

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.! தந்தை உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் வெறிசெயல்..!!

அண்ணாமலை உள்பட அனைத்து அரசியல்வாதிகளுக்கும் நன்றி சொன்ன விஜய்.. என்ன காரணம்?

சவுக்கு சங்கர் பேட்டியை ஏன் எடிட் செய்திருக்கலாமே? ஃபெலிக்ஸ்க்கு நீதிபதி கேள்வி! ஜாமீன் மனு தள்ளுபடி

விஷச்சாராய மரணம் குறித்து இந்தியா கூட்டணி பேசாதது ஏன்.? திமுக என்பதால் மௌனமா.? எல்.முருகன் கேள்வி..!!

அடுத்த கட்டுரையில்
Show comments