Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாய் தந்தை மீது வழக்கு போட்ட நடிகர் விஜய்!

Webdunia
ஞாயிறு, 19 செப்டம்பர் 2021 (06:38 IST)
நடிகர் விஜய் தனது தாய் தந்தை உள்பட 11 பேர்கள் மீது சென்னை சிவில் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் என்பதும் இவரது படம் மிகப் பெரிய அளவில் வியாபாரம் ஆகும் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் நடிகர் விஜய் தனது தாய் தந்தை உள்பட 11 பேர் மீது சென்னை சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் 
 
தனது பெயரையோ தனது ரசிகர் மன்றத்தின் பெயரையோ பயன்படுத்துவதை தடை செய்யக்கோரி தனது தந்தை எஸ்ஏ சந்திரசேகர் மற்றும் தாய் உள்பட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளார்
 
இந்த வழக்கு இந்த மாத இறுதியில் விசாரணைக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. தந்தை தாய் ஆகிய இருவர் கூட தனது பெயரை பயன்படுத்தக்கூடாது என நடிகர் விஜய் வழக்கு பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வடமாநிலத்திற்கு தப்பிச் சென்றுவிட்டாரா முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்? சிபிசிஐடி விரைவு

இந்தியா கூட்டணி சபாநாயகர் வேட்பாளருக்கு ஆதரவு இல்லை: மம்தா பானர்ஜி அதிரடி..!

திடீரென டெல்லி கிளம்பிய ஆளுனர் ஆர்.என்.ரவி.. விஸ்வரூபம் எடுக்கும் கள்ளச்சாராய விவகாரம்..!

விஷச்சாராயம் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு: ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவர் மரணம்..

சூரஜ் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு.. ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments