Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீரா மிதுன் மீது போலீஸில் புகாரளித்த விஜய் ரசிகர்கள் !

Webdunia
வெள்ளி, 7 ஆகஸ்ட் 2020 (16:56 IST)
தமிழ் சினிமாவில் நெபோடிசம் உள்ளதாகவும் சூர்யா மற்றும் அவரது குடும்பத்தையும், விஜயையும் மீரா மிதுன் கடுமையாக விமர்சித்து வந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமான மீராமிதுன் திரைத்துறையில் உள்ளோரை கடுமையாக விமர்சித்து வந்தார்.

குறிப்பாக அவர் விஜய் மற்றும் சுர்யாவைப் பற்றிப் பதிவிட்டது அவர்களது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நடிகை மீரா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகர விஜய் மக்கள் இயக்கம் சார்பாக காவல்துறைதுறை கண்காணிப்பாளரிடம் புகார் வழங்கப்படுள்ளது.

அதில்,நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா ஆகியோரைப் பற்றி தவறாக பேசிவரும் மீரா மிதுன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என  கோரப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய், புஸ்ஸி ஆனந்த் பதிலளிக்க வேண்டும்: சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு!

அதிமுக நிர்வாகிகள் ஊடகத்திற்கு பேட்டி அளிக்க வேண்டாம்: எடப்பாடி பழனிசாமி

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இன்றும் உயர்வு.. அமெரிக்காவுக்கு நன்றி..!

10 கோவில்களில் கட்டண தரிசனம் முற்றிலும் ரத்து.. அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு..!

ஆளுனர் ரவி திடீர் டெல்லி பயணம்.. மசோதா தீர்ப்பு குறித்து அமித்ஷாவுடன் ஆலோசனையா?

அடுத்த கட்டுரையில்
Show comments