முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 'அம்பேத்கர் சுடர்' விருது அளித்த விடுதலை சிறுத்தை கட்சி!

Webdunia
வெள்ளி, 24 டிசம்பர் 2021 (18:22 IST)
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி அம்பேத்கர் சுடர் என்ற விருது அளித்து கௌரவித்துள்ளது 
 
சென்னை பெரியார் திடலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விருது வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் முக ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த விழாவில் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களுக்கு அம்பேத்கர் சுடர் விருது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வழங்குவதாக அறிவித்துள்ளது. அதேபோல் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு பெரியார் ஒளி என்ற விருது வழங்க இருப்பதாகவும் அறிவித்துள்ளது 
 
இந்த விருது இந்த விருதுகள் அளிக்கப்பட்டதை அடுத்து இருவருக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments