Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை- பெங்களூரு சதாப்தி எக்ஸ்பிரஸ் 2 நாள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 24 டிசம்பர் 2021 (18:20 IST)
சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸ் உள்பட ஒரு சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 
 
சென்னை பெங்களூர் இடையிலான சதாப்தி எக்ஸ்பிரஸ் மற்றும் டபுள் டக்கர் விரைவு ரயில் சேவை நாளை மற்றும் நாளை மறுநாள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது 
 
அரக்கோணம் அருகே ரயில் பாலத்தை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதன் காரணமாக இந்த ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
அதேபோல் இன்றும் நாளையும் சென்னை சென்ட்ரல் - ஈரோடு இடையிலான ஏற்காடு விரைவு ரயில் இரு மார்க்கத்திலும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் சென்னை - திருவனந்தபுரம் அதிவிரைவு ரயில் இரு மார்க்கத்திலும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லியில் கொட்டி தீர்த்த கனமழை.. விமான நிலைய மேற்கூரை சரிந்து ஒருவர் பலி.. 6 பேர் படுகாயம்

அரசு தலைமை மருத்துவமனையில் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து ஒப்பந்த தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

ஜெயலலிதா இறந்த போது அதை விசாரிக்க எடப்பாடி பழனிச்சாமி நியமித்த ஒரு நபர் கமிஷன் போல தற்போது முதல்வர் நியமித்திருக்கும் ஒரு நபர் விசாரணை குழு நடந்து கொள்ளாது - கீ.வீரமணி

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு 2ஆம் இடம் கிடைக்குமா? சீமான் பக்கா பிளான்..!

வலது பக்கம் ப்ரியாவுக்கு, இடது பக்கம் ஹரிதாவுக்கு..! – இதயத்தை பிரித்த மாணவனுக்கு ஆசிரியர் வைத்த ட்விஸ்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments