Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை பள்ளிகளுக்கு விடுமுறை: அதிரடி அறிவிப்பு

Webdunia
வியாழன், 23 செப்டம்பர் 2021 (15:59 IST)
வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை என அதிரடியாக அறிவிப்பு வெளியாகி உள்ளது 
 
தமிழகத்தில் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய 2 தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு தேர்தல் நடைபெற உள்ள மாவட்டங்களில் ஒன்று வேலூர் என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தலை ஒட்டி ஆசிரியர்களுக்கு வாக்குச்சாவடிகளில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. எனவே வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை ஒரு நாள் மட்டும் விடுமுறை என வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தனக்கு பிறந்ததா என சந்தேகம்.. 1 வயது குழந்தையை கொலை செய்த தந்தை.. அதிர்ச்சி சம்பவம்..!

மத்திய அரசு ஊழியர்களுக்கு நேர கட்டுப்பாடு.! காலை 9.15-க்குள் வராவிட்டால் என்னவாகும் தெரியுமா.?

பஞ்சாப் எல்லையில் பறந்த மர்ம ட்ரோன்.. சீனாவை சேர்ந்ததா?

குடிப்பது உடல் நலத்திற்கு கேடு என்பது சினிமா டைட்டிலில் மட்டும் தான்: ராமராஜன் கண்டனம்..!

ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் மீது மான நஷ்ட வழக்கு.! திமுக எம்.எல்.ஏக்கள் கொந்தளிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments