Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவில் நகைகள் தங்க பிஸ்கட்டுக்களாக மாற்றப்படும்: அமைச்சர் சேகர் பாபு

Webdunia
வியாழன், 23 செப்டம்பர் 2021 (15:58 IST)
பயன்பாட்டுக்கு இல்லாத கோவில் நகைகள் தங்க பிஸ்கட்டுகள் ஆக மாற்றப்படும் என இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து ஒரு சில அமைச்சர்கள் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார்கள் என்பதும் அதில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
கடந்த ஆட்சி காலத்தில் அறநிலையத்துறை அமைச்சர் என்றால் யார் என்றே பலருக்கு தெரியாத நிலையில் இன்றைய அறநிலை துறை அமைச்சர் தினமும் செய்திகளில் இடம் பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
ஏற்கனவே ஏக்கர் கணக்கில் கோவில் நிலங்களை மீட்டு உள்ள இவர் தற்போது தமிழ்நாட்டில் இந்த ஆண்டுக்குள் 100 கோயில்களில் திருப்பணிகள் செய்யப்பட்டு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்
 
மேலும் பயன்பாட்டில் இல்லாத கோவில் நகைகள் மத்திய அரசின் ஒப்புதலோடு தங்க பிஸ்கட்டுகளாக மாற்றப்படும் என்றும் அந்த தங்க பிஸ்கட்டுகள் வைப்புநிதியில் வைக்கப்பட்டு அதில் கிடைக்கும் வட்டித் தொகையில் திருப்பணிகள் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கஞ்சா கடத்தல், பதுக்கலில் இறங்கிய பெண்கள் ஒரே நாளில் 24 கிலோ கஞ்சா பறிமுதல்!

இளம்பெண்ணை திருமண ஆசை கூறி இராணுவ வீரர் பாலியல் பலாத்காரம்- குற்றத்தை ஒப்புக் கொண்டு சிறை சென்ற இராணுவ வீரர்!

13 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை.! பாஜக நிர்வாகி கைது..! கட்சியில் இருந்து நீக்கம்..!!

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு.! பிரதமர் மோடிக்கு முதல்வர் திடீர் கடிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments