Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கெட்டுப்போன மாட்டிறைச்சி, சிக்கனில் பிரியாணி! – ரெய்டில் அம்பலமான ஹோட்டல்கள் தரம்!

Webdunia
திங்கள், 20 செப்டம்பர் 2021 (14:35 IST)
வேலூரில் ஹோட்டல்களில் நடத்திய ரெய்டில் கெட்டுப்போன இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூரில் பல உணவகங்களில் கெட்டுப்போன இறைச்சியை வைத்து உணவு பொருட்கள் தயாரிப்பதாக குற்றச்சாட்டுகள் இருந்து வந்தது. இந்நிலையில் இதுகுறித்து வேலூர் ஆட்சியர் விடுத்த உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் வேலூரில் உள்ள உணவகங்களில் சோதனை மேற்கொண்டனர்.

அதில் கெட்டுப்போன 20 கிலோ மாட்டு இறைச்சி, 8 கிலோ சிக்கன் பிரியாணி, அதிக அளவு கலர் பயன்படுத்தி பொறிக்கப்பட்ட 2 கிலோ சிக்கன் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இதுபோன்ற கெட்டுப்போன பொருட்களை கொண்டு உணவு தயாரித்த மூன்று ஹோட்டல்களுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments