Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவர்களுக்கு தமிழில் எழுதக் கூட தெரியவில்லை: வைரமுத்து கருத்தை கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

Webdunia
ஞாயிறு, 15 அக்டோபர் 2023 (18:41 IST)
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு படிக்கும் நகர்ப்புற பள்ளி மாணவர்களுக்கு தமிழில் எழுத படிக்க கூட தெரியவில்லை என்று கவிஞர் வைரமுத்து வேதனையுடன் தெரிவித்துள்ள நிலையில்  இதனை நெட்டிசன்கள் கிண்டல் எடுத்து வருகின்றனர்.

நகர்ப்புறத்தில் பெரும்பாலும் பள்ளிகளில் தமிழ் மொழியை படிப்பதில்லை என்றும் அதற்கு பதிலாக  பிரெஞ்சு சமஸ்கிருதம் உருது உள்ளிட்ட மொழிகளை படித்து வருவதாகவும் கூறப்படுகிறது  

இந்த நிலையில் தமிழகத்தில் பத்தாம் வகுப்பு படிக்கும் நகர்ப்புற பள்ளி மாணவர்களுக்கு தமிழில் எழுதப்பட தெரியவில்லை என்று வைரமுத்து வேதனையுடன் தெரிவித்துள்ளதை நெட்டிசன் கிண்டல் அடித்து வருகின்றனர்

இதுதான் திராவிட மாடல்  சாதனை என்றும் திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழ் மொழியை எந்த அளவுக்கு வளர்த்திருக்கிறார்கள் என்பதற்கு வைரமுத்துவின் வாக்குமூலமே சாட்சி என்றும் கூறி வருகின்றனர்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜி7 மாநாட்டிலிருந்து ட்ரம்ப் அவசர வெளியேற்றம்: மத்திய கிழக்கு பதற்றம் காரணமா?

15 வயது சிறுவனை கடத்திய விவகாரம்: ஏடிஜிபி ஜெயராமன் சஸ்பெண்ட்..!

பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் பொதுச்செயலாளர் பதவியை ஈபிஎஸ் இழப்பார்: கே.என்.நேரு

முருகன் இருக்கும் இடமெல்லாம இந்துக்களுக்கு சொந்தம்.. அமைச்சர் நமச்சிவாயம் பேட்டி..!

நீலகிரியில் தொடர் கனமழை.. சுற்றுலா பயணிகள் வரவேண்டாம் என அறிவுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments