Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி...

Webdunia
வெள்ளி, 19 அக்டோபர் 2018 (17:06 IST)
அண்மையில் பாடகி சின்மயி கவிப்பேரரசு வைரமுத்து மீது பாலியல்ல் குற்றச்சாட்டு சுமத்தி இருந்த நிலையில் ’உண்மையை காலம் சொல்லும்’ என்று டிவிட்டரில் ஒரு பதிவிட்டும், ’நீதிக்கு தலைவணங்குகிறேன்’ என்று கூறி அவர் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் கவிஞர் வைரமுத்து சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
உணவு ஒவ்வாமை பிரச்சனையின் காரணமாக அவர் அப்பொல்லோ மருத்துவமனையில் உள்ள தீவிர சிகைச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments