Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அப்படி என்ன கேட்டு இருப்பாரு? செய்தியாளரின் கேள்வியால் கடுப்பான வைகோ!!

Webdunia
திங்கள், 15 ஜூலை 2019 (15:13 IST)
தேச துரோக வழக்கு குறித்து இன்று செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு வைகோ கடுப்பான சம்பபம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
கடந்த 2009 ஆம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் வைகோவுக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கானது சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் வைகோ குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு ஒரு ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டது. 
 
இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் வைகோ கடுப்பான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. செய்தியாளர் ஒருவர், தேசத் துரோக வழக்கில் என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்கத்தயார் என்று கூறி விட்டு தற்போது மேல்முறையீடு செய்தது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.
 
இதனால் கடுப்பான வைகோ, தங்களிடம் ஆலோசனை கேட்க மறந்து விட்டதாக கிண்டல் செய்தார். அதோடு மேல்முறையீடு செய்யப் போவதில்லை என்று நான் ஒரு போதும் கூறவில்லை என வைகோ தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments