Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனி சின்னத்திலேயே போட்டி... வைகோ கறார்!!

Webdunia
சனி, 10 அக்டோபர் 2020 (11:29 IST)
மதிமுக தனிச்சின்னத்திலேயே போட்டியிடும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி. 
 
சமீபத்தில் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டியிட ஒப்புக்கொண்டதாக வெளியான தகவல் உண்மையிலை என்று இது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ  விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது, 
 
நான் பதவிகளுக்காக வாழவில்லை. லட்சியத்திற்காக வாழ்கிறேன் என்பது லட்சக்கணக்கான என் தொண்டர்களுக்கு தெரியும். என்னை பற்ரி ஒரு சில பத்திரிகைகள் நஞ்சை கக்குகின்றன. அதில் எழுதப்பட்டதில் எள்ளவும் உண்மையில்லை. 
 
சட்டப்பேரவை தேர்தலில் மதிமுக தனிச்சின்னத்தில் தான் போட்டியிடும். உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டியிட ஒப்புக்கொண்டதாக வெளியான தகவல் உண்மையில்லை என திட்டவட்டமாக கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments