Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வைகோ & காங்கிரஸ் தலைவர் சந்திப்பு – மறைந்ததா மனக்கசப்பு ?

Webdunia
சனி, 12 அக்டோபர் 2019 (08:48 IST)
காஷ்மீர் விவகாரத்தில் வைகோ மற்றும் காங்கிரஸ் தலைவர்களுக்கு இடையே எழுந்த மனக்கசப்பை மறந்து சந்தித்துள்ளனர்.

காஷ்மீர் பிரிவினையில் நாடாளுமன்றத்தில் முழங்கிய் வைகோ இந்த பிரச்சனைக்கு பாஜக மட்டும் காரணமல்ல காங்கிரஸும்தான் என விமர்சனம் செய்தார். அதற்குப் பதிலளிக்கும் வகையில் வைகோவை விமர்சித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதற்கு வைகோ பதிலளிக்க பிரச்சனை முற்றிக்கொண்டே போனது.

இந்நிலையில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் காங்கிரஸூக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்தார். மேலும் நாங்குநேரி வேட்பாளர் ரூபி மனோகரனுக்கு ஆதரவாக பிரச்சாரத்திலும் ஈடுபட இருக்கிறார். இந்நிலையில் திருநெல்வேலியிலுள்ள வைகோவின் சகோதரர் இல்லத்தில் நேற்று இருவரும் ஒருவருக்கொருவர் பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் இடைத்தேர்தல் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார். இதனால் திமுக கூட்டணியில் இருந்த இருக் கட்சிகளுக்கு இடையிலான மனக் கசப்பு மறைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments