Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் திடீர் மழை- மக்கள் மகிழ்ச்சி !!!

Webdunia
சனி, 29 டிசம்பர் 2018 (10:55 IST)
சென்னையில் இன்று காலையில் இருந்து குளிர்ந்த வானிலையாக இருந்ததை அடுத்து இப்போது ஆங்காங்கே மழைப் பெய்துவருகிறது.

சென்னையில் கடந்த சில நாட்களாக பகலில் வறண்ட வானிலையும், இரவில் லேசான குளிரும்  நிலவி வந்தது. ஆனால் இன்று காலையில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. குளிர்ந்த காற்றும் வீசியது.

அதையடுத்து தற்போது சென்னையில் சிலப் பகுதிகளில் மழைப் பெய்து வருகிறது. கோடம்பாக்கம், சூளைமேடு, கோயம்பேடு ஆகியப் பகுதிகளில் நிலம் நனையும் அளவிற்கு மழை பெய்துள்ளது. மேலும் சென்னையின் வேறு சிலப் பகுதிகளிலும் லேசான மழைப் பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

கெஜ்ரிவால் ஜாமினில் தான் உள்ளார். ஜூன் 1க்கு பிறகு மீண்டும் சிறை செல்வார்: ராஜ்நாத் சிங்

அடுத்த கட்டுரையில்
Show comments