Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குரங்கிற்கு பாலியல் தொல்லை கொடுத்த இளம்பெண் கைது

Webdunia
சனி, 29 டிசம்பர் 2018 (09:57 IST)
எகிப்தில் குரங்கை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதற்காக பெண் ஒருவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
எகிப்தை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சீன் காண்பிப்பதாக நினைத்து, குரங்கை பாலியல் ரீதியாக துன்புறுத்தி அதனை வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட்டிருந்தார். இது இணையத்தில் பரவி வேகமாக பரவவே, கடும் எதிர்ப்பையையும் சர்ச்சையையும் கிளப்பியது.
 
இந்நிலையில் குரங்கை துன்புறுத்திய பெண்ணை கைது செய்த போலீஸார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவருக்கு 3 வருட சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்தது. வாயில்லா ஜீவன்களை துன்புறுத்துவதில் அப்படி என்ன சந்தோஷமோ இந்த ஜென்மங்களுக்கெல்லாம்?

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்