டிடிவி ஆதரவு 3 எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்? அரசு கொறடா பரிந்துரை

Webdunia
சனி, 27 அக்டோபர் 2018 (13:14 IST)
அதிமுகவை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும்போது, இவர்களுக்கு அமமுக கட்சியில் பதவியும் வழங்கபப்ட்டு உள்ளதால் இந்த 3 எம்.எல்.ஏ.க்களில் நிலைபாடு குறித்து அறிய அரசு கொறடா சபாநயகருக்கு பரிந்துரை செய்துள்ளது. 
 
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு அதிமுகவிற்கு ஆதரவாக வந்துள்ளதால், இந்த வழக்கில் டிடிவி தரப்பு மேல்முறையீடு செய்ய உள்ளதாக கூறப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில், இன்னும் 3 எம்.எல்.ஏ.க்களான ரத்தினசபாபதி (அறந்தாங்கி), பிரபு (கள்ளக்குறிச்சி), கலைச்செல்வன் (விருத்தாசலம்)  டிடிவிக்கு ஆகியோர் கட்சியில் பதவி வகித்துக்கொண்டு அதிமுகவில் செயல்பட்டு வருவதால், இது குறித்து விளக்கம் கேட்டு அதிமுக தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. 
 
இதில் தற்போது, அரசு கொறடா இந்த எம்.எல்.ஏ-க்களின் நிலைபாடு குறித்து தெரிந்துக்கொள்ள சபநாயகருக்கு பரிந்துரை செய்துள்ளது. மேலும், விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பும்படி கூறப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்வேலாம் சும்மா!.. தளபதியை ஏமாத்துறாங்க!.. புலம்பும் தவெக நிர்வாகிகள்!....

பாதை மாறி சென்ற ரேபிடோ பைக் ஓட்டுனர்.. பைக்கில் இருந்து குதித்து தப்பிய இளம்பெண்..!

சாமிய ஊர்வலம் கொண்டு போய் கோவிலுக்குள்ள வைக்கணும்!.. விஜயை கொண்டாடும் ஈரோடு தவெக நிர்வாகிகள்..

டெல்லியில் மெஸ்ஸி.. விராத் கோஹ்லியுடன் கால்பந்து விளையாடுகிறாரா? மோடி, அமித்ஷாவுடன் சந்திப்பு..!

ஆகாஷ் பாஸ்கரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு.. அமலாக்கத்துறை என்ன செய்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments