Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெற்ற மகளுக்கே பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர்! மனைவி போலிஸில் புகார்!

Webdunia
ஞாயிறு, 19 செப்டம்பர் 2021 (09:56 IST)
திருச்சியில் குழந்தைகள் நல மருத்துவமனை வைத்திருக்கும் மருத்துவர் தனது மகளுக்கே பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

திருச்சி கே.கே.நகர் பகுதியில் வெல் பேபி தடுப்பூசி மையம் என்ற பெயரில் குழந்தைகள் நல மருத்துவமனை நடத்தி வருபவர் டாக்டர் ரமேஷ். இவருக்கு 12 வயதில் மகள் உள்ளார். அவரிடம் தன் மனைவி இல்லாடஹ் போது டாக்டர் ரமேஷ் பாலியல் தொல்லைக் கொடுத்ததாக மனைவி கண்டோண்ட்மெண்ட் போலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து விசாரணை மேற்கொண்ட மகளிர் காவல் நிலையத்தினர் ரமேஷை குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு..! 11 பேருக்கு 3 நாட்கள் சிபிசிஐடி காவல்.!!

நீட் தேர்வு வேண்டாம்..! பிளஸ் 1 பொதுத்தேர்வு தொடர வேண்டும்..! மாநில கல்வி கொள்கை பரிந்துரை..!!

அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.. அமைச்சர் பொன்முடி புறக்கணிப்பு என தகவல்..!

சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதா.? மத்திய அரசை கண்டித்து எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

அடுத்த கட்டுரையில்