Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதலமைச்சரின் தலையீட்டால் பழங்குடி மாணவருக்கு வேளாண் கல்லூரியில் இடம்!

Webdunia
வெள்ளி, 25 மார்ச் 2022 (22:04 IST)
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலையீடு காரணமாக பழங்குடியின மாணவர்கள் வேளாண் கல்லூரியில் இடம் கிடைத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
ஈரோடு மாவட்டம் பர்கூர் என்ற பகுதியில் இட ஒதுக்கீடு குளறுபடி காரணமாக உயர் கல்விக்குச் செல்ல முடியாமல் மூன்று ஆண்டுகளாக பழங்குடி மாணவர் ஒருவர் தவித்து வந்தார் 
 
இது குறித்த தகவல் அறிந்ததும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேரடியாக தலையிட்டு அந்த மாணவருக்கு உரிய இடம் கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார் 
 
இதனை அடுத்து முதல்வரின் நேரடி தலையீட்டால் இந்த ஆண்டு வேளாண் கல்லூரியில் சேர்ந்து அந்த மாணவர் படித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.யும்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

வன்னியர்களுக்கு சமூகநீதி வழங்காமல் ஏமாற்ற நினைத்தால்? திமுக அரசுக்கு ராமதாஸ் எச்சரிக்கை

ஆன்லைன் டிரேடிங்கில் ஒரு கோடி ரூபாய் இழப்பு… சென்னை இளைஞர் தற்கொலை!

அடுத்த கட்டுரையில்
Show comments