Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே தண்டவாளத்தில் வந்த இரண்டு ரயில்கள்: அரண்டுபோன பயணிகள்

Webdunia
செவ்வாய், 10 செப்டம்பர் 2019 (10:35 IST)
ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரயில்கள் வந்ததால் பயணிகள் அரண்டுபோயினர்.

காட்பாடியில் இருந்து சென்னைக்கு குடிநீர் ஏற்றிச் செல்லும் ரயில் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிரெ அதே ரயில்பாதையில் சென்னையில் இருந்து காட்பாடிக்கு ஒரு பயணிகள் ரயில் வந்துகொண்டிருந்தது. ஒரே பாதையில் இரண்டு ரயில்கள் வந்ததால் பயணிகள் மிகவும் அச்சமடைந்தனர்.

ஆனால் டிரைவர்களின் துரித செய்லால், 100 மீட்டர் இடைவெளியிலேயே இரண்டு ரயில்களும் நிறுத்தப்பட்டது. ஒரே பாதையில் இரண்டு ரயில்கள் எப்படி வந்தது என தீவிர விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் ரயில் பயணிகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

போலீசார் மீதே தாக்குதல்.! விழிபிதுங்கி நிற்கும் திமுக அரசு..! இபிஎஸ் கடும் விமர்சனம்..!!

மோடி தியானம் செய்ய அனுமதி அளிக்க கூடாது: நீதிமன்றத்தை நாடுவோம்: செல்வபெருந்தகை..!

50 குழந்தைகள் கடத்தல் - வட இந்தியாவை அலறவிட்ட மாபியா கும்பல் கைது..!

தமிழக பாட புத்தகத்தில் திராவிட இயக்க வரலாறு..! சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாறு இல்லை..! ஆளுநர் ஆர்.என்.ரவி காட்டம்..!!

உலக பட்டினி தினம்: தமிழகம் முழுவதும் விருந்து வைத்து பசியாற்றிய தமிழக வெற்றிக் கழகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments