Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பொதுச்சின்னம் ஒதுக்கீடு: தேர்தல் ஆணையம்

Webdunia
புதன், 2 பிப்ரவரி 2022 (18:59 IST)
பிப்ரவரி 19-ஆம் தேதி தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 
 
திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்பட அனைத்து கட்சிகளும் வேட்பாளர் அறிவிப்பையும் தொடங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு பொது சின்னத்தை ஒதுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதை பார்த்து வருகிறோம். 
 
அந்த வகையில் மக்கள் நீதி மையம் கட்சிக்கு டார்ச் லைட்  என்ற பொது சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து மக்கள் நீதி மையம் கட்சி தொண்டர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் மதுபானம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான்.. அண்ணாமலை

அதிமுக பிரமுகர் கொலை.. ஆடு விற்பனை தொடர்பான முன்பகையா? 3 பேர் கைது

பீகாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் இடிந்து விழும் பாலங்கள்! மக்கள் அதிர்ச்சி!

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments