Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நாம் தமிழர் கட்சிக்கு சின்னம் ஒதுக்கீடு: தேர்தல் ஆணையம்!

நாம் தமிழர் கட்சிக்கு சின்னம் ஒதுக்கீடு: தேர்தல் ஆணையம்!
, புதன், 2 பிப்ரவரி 2022 (11:25 IST)
நாம் தமிழர் கட்சி வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட நிலையில் அக்கட்சிக்கு பொது சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி தமிழ்நாட்டில் நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒட்டி நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பொது சின்னமாக விவசாயி சின்னத்தை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளதாக நாம் தமிழர் கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது
 
ஏற்கனவே மதிமுகவுக்கு பம்பரம் சின்னமும், அமமுகவுக்கு குக்கர் சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளதை அடுத்து தற்போது நாம் தமிழர் கட்சிக்கு பொது சின்னமாக விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லஞ்சத்தை ஒழிக்க சிசிடிவி கேமரா… வழக்கு தொடர்ந்த நபருக்கு அபராதம்!